Posts

Showing posts with the label Poem

Tamil Poem தமிழ் கவிதை | வந்தே மாதரம் ஜய வந்தே மாதரம் - தேசபக்திப் பாடல் (Vandemataram Jaya Vandemataram - Patriotic Song)

Image
  வந்தே மாதரம் ஜய வந்தே மாதரம் / Vandemataram Jaya Vandemataram பாடல் / Lyrics:   மஹாகவி சுப்பிரமணிய பாரதி / Mahakavi Subramania Bharathi பாடியவர் / Singer:   ஹரிஷ்மா எஸ். ஆர். / Harishma S. R. இசையமைப்பு / Music: வி. முருகன் திருவட்டார் / V. Murugan Thiruvattar ஓவியம் / Drawing: ஆரபி எஸ். கிருஷ்ணா / Aarabhi S Krishna

Hindi Poem हिन्दी कविता | मुक्ति पाएं कोरोना से ... (Mukti payen corona se ...)

Image
  मुक्ति पाएं कोरोना से ... / Mukti payen corona se ... रचयिता / Written By: एम्. संगीता / M. Sangeetha पारायण / Recitation By: आरभि एस. कृष्णा / Aarabhi S Krishna चित्ररचना /Drawing: आरभि एस. कृष्णा / Aarabhi S Krishna

Malayalam Poem മലയാളം കവിത | കൊറോണ എന്ന ഭീതിയെ ... (Corona Enna Bheethiye ...)

Image
    കൊറോണ എന്ന ഭീതിയെ തുടച്ച് നാമും മാറ്റിടാം മന്ത്രമില്ല തന്ത്രമില്ല മനസ്സുമാത്രം യന്ത്രമാം... പൂര്‍വപുണ്യ കര്‍മങ്ങള്‍ നാം ഒന്നു കൂടി ഓര്‍ത്തിടാം... വ്യക്തി ശുചിത്വ ശീലമെന്ന് ഉത്തമമെന്ന് ഓര്‍ക്കുക ഓര്‍ക്കുക നാം ഭാരതത്തിന്‍ ചന്തമാര്‍ന്ന ചിന്തകള്‍ മറന്നിടാം നാം കടമെടുത്ത മറുനാടന്‍ മായകള്‍ ചേര്‍ന്ന്‍ നില്‍കാം മനസ്സുകൊണ്ട് കൊടിയ മാരി മാറ്റിടാന്‍ വിട്ടു നില്‍കാം കരങ്ങള്‍ കൊണ്ട് കൊറോണയെ തുരത്തിടാം മാറ്റിടാം നാം പൊയ്മുഖം മനുഷ്യനായ് വാഴ്ന്നിടാന്‍ മറച്ചിടാം നാം മൂക്കും വായും മാസ്ക് കൊണ്ട് മാത്രമായ്   കൊറോണ എന്ന ഭീതിയെ ... / Corona Enna Bheethiye ... രചന / Written By: എം. സംഗീത / M. Sangeetha ആലാപനം / Recitation By: ആരഭി എസ്. കൃഷ്ണ / Aarabhi S Krishna വര / Drawing: ആരഭി എസ്. കൃഷ്ണ / Aarabhi S Krishna

Devotional Song | Saraswathy Sthuthi - Veena Dhaarini

Image
 Its my first composition about Goddess Saraswathy.  Here the lyrics describe the Goddess.   Veena Dhaarini Singers: Aarabhi S Krishna & Harishma SR Lyrics & Music: M. Sangeetha  Raga: Hindolam Thalam: Aadi സരസ്വതി സ്തുതി | വീണ ധാരിണി വീണ ധാരിണി വിദ്യ ദായിനി വാണി സരസ്വതി നമോ... നമ... സര്‍വ അലങ്കാര ഭൂഷണി ദേവി സംഗീത ജനനി നമോ... നമ... (2) പങ്കജ വാസിനി പദ്മ ലോചനി പാപ നാശിനി നമോ... നമ... മാതേ ദേവി മനോഹരി മംഗള ദായിനി നമോ... നമ... (2) (വീണ) ത്രിലോക നായകി ദിവ്യ രൂപിണി ചതുര്‍ഭുജ ദേവി നമോ... നമ... പഞ്ചഭൂതേ വാഗീസ്വരി സരസ്വതി ദേവി നമോ... നമ... (2) (വീണ) சரஸ்வதி ஸ்துதி | வீணா தாரிணி வீணா தாரிணி வித்யா தாயினி வாணி சரஸ்வதி நமோ,,, நம,,, சர்வ அலங்கார பூஷணி தேவி சங்கீத ஜனனி நமோ... நம... (2) பங்கஜ வாசினி பத்ம லோசனி பாப நாசினி நமோ... நம... மாதே தேவி மனோஹரி மங்கள தாயினி நமோ... நம... (2) (வீணா) திரிலோக நாயகி திவ்ய ரூபிணி சதுர்புஜ தேவி நமோ... நம... பஞ்சபூதே வாகீஸ்வரி சரஸ்வதி தேவி நமோ... நம... (2) (வீணா) सरस्वती स्तुति | वीणा धारिणी वीणा धारिणी विद्या दायिनी वाणी सरस्वती नमो नम...

Hindi Poem हिंदी कविता | कुत्ते का प्रतिरोध ( Kutte ka pratirodh )

  कुत्ते का प्रतिरोध ( Kutte ka pratirodh ) कहीं सुना है एक लड़की की चीक आये कुछ लोग दौड़कर वहाँ आदमी आये औरत आई पुलिस आये पत्र आया नेता आये जैसे आये सब लोग चमचम उड़ी कैमरा का फ़्लैश - फिर चले पत्र नेता के पीछे पल पल में फैल गया हॉट-न्यूज़ चेनल, यूट्यूब, वाट्सआप में आखेटक भी देखा अपनी साहसी हंसा अपने मन में कोई विजयी सा किसी के कहा – क्या हाल है बेचारी लड़की की? हजारों ओंठों ने कुद्बुदया बेचारी.... बेचारी...... बेचारी...... किसी की आवाज़ उसकी रक्षा की नहीं   लेकिन सुनी एक ही आवाज़ प्रतिरोध की वह उस गली के कुत्ते की ....... सिर्फ गली के कुत्ते की....... by M. संगीता / M Sangeetha Written this poem on the basis of Hathras incident / हाथरस की घटना के आधार पर लिखी हुई कविता|

Sangeetha's Poem on Corona Virus/COVID-19

Poem on Corona Virus/COVID-19 by M. Sangeetha in Tamil, Malayalam and Hindi language Tamil Poem (தமிழ் கவிதை) Version கொரோனா வைரஸ் சொல்லவா நான் ஒரு கதை மானிடா மனிதனில் மாண்புமிகு மற்றொன்றும் இல்லை என்றான் மண்ணில் ஆயதினால் தானோ மண்ணின் கர்ப்பத்திற்கே அவன் விலை பேசினான் எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள் பூமி உயிர் பிச்சைக் கேட்டது அவனிடம் விழவில்லையே அவன் செவிகளில் படவில்லையே அவன் கண்களில் மனிதனில் மாண்புமிகு ஒன்றுமில்லை என்பதினாலே உயிரை பாலாய் ஊற்றிய தாயை விட உயிர் பாதை காட்டிய தந்தையை விட மானுட நாணயம் மறந்த அவனுக்கு காகித நாணயம் மாண்பாய் பட்டதோ ஆணவம் அணைப்பொட்டி ஒழுகிய மனிதனை கண்டு நின்றதாம் ஒரு சிறு வைரஸ் பொட்டித்து எறிந்தது மனிதனின் சங்கிலியை ஜாதியின்றி மதமின்றி மொழியின்றி பணமின்றி பதவியின்றி உயிர் பிச்சைக் கேட்கிறான் மனிதன் ஒரு நுண் வைரஸின் முன்னில் வைரஸ் கூறிய அறிவுரையோ.... புரிந்து கொள் மானிடா மாபெரும் பிரபஞ்சத்தில் நீ அடிவைத்து நடக்கும் மழலை என்று தனிமனிதனால் நீ ஒரு பூழு என்று பதறாதே... பதறாதே... இனியும் நீ கோர்த்து கொள் பொட்டிய மனிதச் சங்கிலியை இன்னும் சற்று உறைப்பாகவே.... நல்லொரு ...

English Poem | My Jumpu

My sister has a puppy Jumpu is it name He eats eats eats bones of the meat He barks barks barks to play with him He plays with a ball and plays with us all What a lovely puppy it is We love it much you know written by my daughter Aarabhi S Krishna of 2nd standard

Malayalam Poem മലയാളം കവിത | പൊന്നോണം : ഒരു ഓണപ്പാട്ട് (Ponnonam Oru Onappattu)

ഊഞ്ഞാലാടി ഊഞ്ഞാലാടി വന്നല്ലോ വന്നല്ലോ പൊന്നോണം - ഇന്ന്‍ വന്നല്ലോ വന്നല്ലോ പൊന്നോണം തുമ്പയും തുളസിയും പൂക്കളം നിരത്തി തുമ്പികള്‍ തുള്ളുന്നു പൊന്നോണം ആടുന്നു പാടുന്നു മങ്കമാര്‍ ഒന്നായ് ആവണി പുലരിയില്‍ പൊന്നോണം പുത്തന്‍ പുടവകള്‍ ചൂടിക്കൊണ്ട് അത്തം പത്തിന് പൊന്നോണം മാവേലി മന്നനെ ഒത്തുവിളിക്കാനായ്‌ മലയാളമൊരുക്കിയ പൊന്നോണം കൈകൊട്ടി പാടുന്നു ഞങ്ങള്ളിന്ന്‍ കൈരളി കാണുന്ന പൊന്നോണം വള്ളംകളിയില്‍ തുള്ളി തിമിര്‍ത്ത് വള്ളങ്ങള്‍ ഓടുന്നു തിത്തൈ തരാ ഒത്തു പിടിക്കാം ഒത്തു വിളിക്കാം ആര്‍പ്പോ.... ഇര്‍റോ... - സംഗീത -

Tamil Poem தமிழ் கவிதை | கலாமிற்கு சலாம்

Image
Dr A.P.J. Abdul Kalam கலாம் எங்கள் அப்துல் கலாம் சலாம் எங்கள் சலாம் பாரத அன்னையை வானத்தில் உயர்த்தி பறக்க வைத்த கலாம் - எங்கள் கலாம் ஏவினார் விண்ணில் கலம் பூமியில் நின்றே கலாம் பாரத மண்ணின் புகழ் உலகிற்கே உணர்த்திய கலாம் - எங்கள் கலாம் முதல் குடிமகனாய் மானிட குருவாய் தீபத்தை ஏற்றிய கலாம் எழுபிறவியிலும் பாரதத் தாயின் மகனாய் பிறந்த கலாம் காலத்தை வென்ற கலாம் - எங்கள் சலாம்  அப்துல் கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலுடன் - சங்கீதா Photo Courtesy: India Today

English Poem | Like a kite....

Just like a kite The human beings . . . . . To bewitch the world. . . Crossing the thick forest and High mountains.  Chitchat with the birds, Touches the glosses of The rain bow….. Saltating with the wind To its harmony   In this spacious sky You are laughing… That nobody can reach to you I know…. I know……. But, dear kite…… Can you understand? Can you feel? Can you think? Your dance in a small thread that are you dancing? Somebody is make you to dance You are dancing for somebody If so ………… Oh! Kite Who are you?  -- by Sangeetha ---

Poem | Independence Day

Vande Mataram ! Vande Mataram ! Happy Independence Day Our Mother India is celebrating her 66th Independence Day.  Let us wish our mother land to have more and more anniversaries like this.  For that let us work, think, act and so and so everything do together with out any diversity. In the eve of Independence day i would to like present the following poems written by Mrs. Sangeetha   मात्रु भूमि की जय मेरी आंखें  देखती हैं मेरे कान सुनते हैं मेरी जीभ बोलती है की मात्रु भूमि की जय     (मेरी) कोयल इसे गाती है मोर सुनकर नाचती है सब के मुख से निकल पडा की मात्रु भूमि की जय     (मेरी) कोई धर्म नहीं हैं कोई वर्ग नहीं हैं हम सब बोलें एक स्वर में मात्रु भूमि की जय      (मेरी) இந்திய மண் இந்திய நாட்டு மண் இது பெருமை பூண்ட மண் இது வீரர் குருதி சுமந்த நமது வீர மண் இது தியாக மண் இது - மானிடர் வீர மண் இது                       ...

Tamil Poem தமிழ் கவிதை | வருகிறதே வருகிறதே வசந்த காலம் ( varukirathey varukirathey vasantha kaalam)

வன மங்கை ஆடுகிறாள் மன முவந்து பாடுகிறாள் குயில் வந்து கூவுதம்மா குக்கூ குக்கூ குக்கூ . . .         (வன மங்கை) மலர் கொடிதன் மடியினிலே மணம் தன்னில் தவழ்ந்து விட்டு திசை திசையாய் சென்றதம்மா தென்றல் காற்று .... தென்றல் காற்று .. . தென்றல் காற்று ....          (வன மங்கை) இயற்கை அன்னை திரும்பி விட்டாள் இளமையிலே குதித்து விட்டாள் மலர் மாலை அணிந்து கொண்டாள் மங்கை அங்கே . . . .       மங்கை அங்கே . . . .  மங்கை அங்கே . . . .           (வன மங்கை) வனமெல்லாம் கொண்டாட்டமே மனமெல்லாம் உற்சாகமே வருகிறதே வருகிறதே வசந்த காலம் . . . . வசந்த காலம் . . . . வசந்த காலம் . . . .        (வன மங்கை) என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | வரதட்சணை (varathakshanai)

மலரை நாடும வண்டிடம் மலர் நாடவில்லை வரதட்சணை மலையில் ஓடும் நீரிடம் மலை ஓதவில்லை வரதட்சணை மழையை தேடும் பூமியிடம் மழை தேடவில்லை வரதட்சணை வனத்தை நாடும் விலங்கிடம் வனம் நாடவில்லை வரதட்சணை - பின் ஏன் மனதை பகரும் மனிதனுக்கிடையே மனத்தை பகைக்கும் வரதட்சணை? மாலை தென்றலை நுகரும் மனிதனிடம் தென்றல் நுகரவில்லை வரதட்சணை - பின் ஏன் மாலை போடும் மைந்தனுக்கு மங்கையின் மேலொரு வரதட்சணை . . . . என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | ஆகும் உன்னால் ஆகும் (aakum unnal aakum)

ஆகாயம் என்று பரவசபடாதே ஆகாது என்றும் பரவசபடாதே ஆகும் உன்னால் ஆகும் ஆகாயம் வரை ஆட்டிப் படைக்க.... உலகில் ஒரு ஆம்ஸ்ட்ராங் இல்லை உன்னுள் நீயும் ஒரு ஆம்ஸ்ட்ராங் உத்தமனாய் ஊக்கத்துடன் விரைந்து வா உன்னை வரவேற்க வானம் விரைகிறது உன்னை நீயே சுற்றாதே நண்பா உலகை நீ சுற்றி வா உலகில் நீயும் ஒரு மெஹல்லன் உன்னை போல் ஆயிரம் மெஹல்லனை உருவாக்கு புதுயுக மானிடனாய் எழுந்து வா புழுதியில் புழுவாய் அல்ல புது ஒளி பொழிந்திட வா - உலகை புதுமையுடன் வாழ வை . . . . . என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | நானும் ஆகணும் உன்னை போல (naanum aakanum unnai pole)

குக்கூ குக்கூ பாடும் குயிலம்மா தித்தை தித்தை ஆடும் மயிலம்மா என் பாஷை சொல்லவந்த கிளிபெண்னம்மா என் ஆசை அள்ளவந்த சிட்டு கண்ணம்மா கூண்டுக்குள்ளே நீ இருந்து கூவுகின்ற காரணத்தை கூறு எந்தன் குயிலம்மா - நான் உன்னைப் போல பாடணும் . . . . மழையை தானே காட்ட வந்தாய் மயிலே மயிலே ஆடம்மா நடனம் கற்க ஓடி வந்தேன் - நானும் உன்னை போல ஆடணும் . . . . பஞ்சவர்ண பட்டுடுத்த  - என் அஞ்சு வண்ண கிளியே - ஒரு பட்டு நான் பாட அதை கேட்டு நீ பாடு . . . . பூவுக்குள்ளே தேனை அள்ள பூவைதானே தேடிவந்த சிட்டுக்கண்ணம்மா தேனுறிய கற்று கொடு தேனமிர்தம் நானும் தருவேன் என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

English Poem | On my holiday

We dedicate this poem to all the children in this happy vacation Hi… Hi… Hi… It’s my holiday. Do you wish to join me? On my holiday…. Koo… Chuchuk… Chuchuk… Oh! Train… Train… Hurry up… Hurry up… I go to visit the places and I want to have a glance Do you wish to join me? On my holiday… One……two……three……sat Johny sat… veena sat…… I go to play hide and seek I have to play with my friends Do you wish to join me? On my holiday……… Rose, Lilly, Jasmine… Wow! Beautiful flowers I go to my garden and I want to water my plants, Oh, dear butterflies! Welcome to my garden See my flowers are dancing and I go to dance… Do you wish to join me? On my holiday… Written by my wife Sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | குமரியிலே (Kumariyile)

 முக்கடலும் சங்கமிக்கும் பழம்பெரும் மென் திருக்குமரியிலே ......................... பச்சை கம்பள புல்வெளி என்ன - பெரும் பாறையில் வீற்ற கோபுரமென்ன - நல் பாதை கட்டிய தர்மவீரன் விவேகானந்தரின் பரவச பாறை என்ன! இந்திய பாதமாம் என் குமரியிலே இந்திய தந்தை மண்டபமென்ன - ஓங்கிய சீர் திருவடியாம் பகவதியம்மன் சீறடி தினமொளிரும் மூக்குத்தி என்ன! இருவரியில் மனித மாண்பை உணர்த்திய திருவள்ளுவர் சீர் ரூபமென்ன? இத்தனைக்கும் ஓங்கிய ஓர் பெருமை இந்திய குமரி பெண் கன்னியாகுமரியை அன்றோ சாரும்? இக்கவிதையை தொகுத்தவர் திருமதி சங்கீதா This Tamil poem has been written by my wife Mrs. Sangeetha about 'Kanyakumari'